🔗

புகாரி: 2114

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«البَيِّعَانِ بِالخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا» قَالَ هَمَّامٌ: وَجَدْتُ فِي كِتَابِي «يَخْتَارُ – ثَلاَثَ مِرَارٍ -، فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا، وَإِنْ كَذَبَا وَكَتَمَا فَعَسَى أَنْ يَرْبَحَا رِبْحًا، وَيُمْحَقَا بَرَكَةَ بَيْعِهِمَا»


2114. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘விற்பவரும் வாங்குபவரும் பிரியும்வரை முறித்துக் கொள்ளும் உரிமை உண்டு’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘விற்பவரும் வாங்குபவரும் உண்மை கூறி (குறைகளைத்) தெளிவுபடுத்தினால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் செய்யப்படும்’ அவர்கள் பொய் சொல்லி மறைத்தால் அவர்களுக்கு லாபம் கிடைக்கலாம். ஆனாலும் வியாபாரத்தின் பரக்கத் அழிக்கப்பட்டுவிடும்’ என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். என ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார்.

நான் பதிவு செய்த ஏட்டில் இவ்வாறு இதன் மூன்று முறை உரிமையைப் பயன்படுத்தலாம் என்று உள்ளது என்று ஹம்மாம் கூறுகிறார்.
Book :34