«أَنَّ إِبْرَاهِيمَ حَرَّمَ مَكَّةَ وَدَعَا لَهَا، وَحَرَّمْتُ المَدِينَةَ كَمَا حَرَّمَ إِبْرَاهِيمُ مَكَّةَ، وَدَعَوْتُ لَهَا فِي مُدِّهَا وَصَاعِهَا مِثْلَ مَا دَعَا إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلاَمُ لِمَكَّةَ»
பாடம் : 53 நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த (அளவைகளான) ஸாஉ, முத்து ஆகியவற்றில் அருள்வளம் (-பரக்கத்) உள்ளது.
இது பற்றி நபி (ஸல்) அவர்கள் வழியாக ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் உள்ளது.
2129. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘இப்ராஹீம்(அலை) மக்காவைப் புனித நகராக்கினார்கள். அதற்காக பிரார்த்தித்தார்கள். இப்ராஹீம்(அலை) மக்காவைப் புனித நகராக்கியது போல் நான் மதீனாவைப் புனித நகராக்கினேன். இப்ராஹீம்(அலை) மக்காவிற்காக பிரார்த்தித்தது போல் நான் மதீனாவிற்காக அதன் ஸாவு, முத்து ஆகியவற்றில் (பரக்கத்துக்காக) பிரார்த்தித்தேன்.’
என அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.
Book : 34