«مَنِ ابْتَاعَ طَعَامًا فَلاَ يَبِعْهُ حَتَّى يَقْبِضَهُ»
2133. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘ஒருவர் ஓர் உணவுப் பொருளை வாங்கினால், அது அவரின் கைக்கு (முழுமையாக) வந்து சேரும் வரை அதை அவர் விற்கக்கூடாது!’ என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :34