🔗

புகாரி: 2135

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَمَّا الَّذِي نَهَى عَنْهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَهُوَ الطَّعَامُ أَنْ يُبَاعَ حَتَّى يُقْبَضَ»، قَالَ ابْنُ عَبَّاسٍ: وَلاَ أَحْسِبُ كُلَّ شَيْءٍ إِلَّا مِثْلَهُ


பாடம் : 55 உணவுப் பொருள் கைக்கு வந்து சேருவதற்கு முன் அதை விற்பதும் கை வசம் இல்லாததை விற்பதும்.

2135. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

‘கைக்கு வந்து சேருவதற்கு முன் விற்கக் கூடாது!’ என்று நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தது, உணவுப் பொருட்களுக்குத் தான்! (ஆயினும்) எல்லாப் பொருட்களுக்கும் இவ்வாறுதான் என்று கருதுகிறேன்!’
Book : 34