«بَاعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المُدَبَّرَ»
பாடம் : 110 என் மரணத்திற்குப் பின், நீ விடுதலையடைந்து விடுவாய்! என்று உரிமையாளரால் பின் விடுதலையளிக்கப்பட்ட (முதப்பர்-) அடிமையை விற்பது.
2230. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
‘என்னுடைய மரணத்திற்குப் பின் நீ விடுதலையடைந்து விடுவாய்!’ என்று உரிமையாளரால் வாக்களிக்கப்பட்ட அடிமையை நபி(ஸல்) அவர்கள் விற்றார்கள்!’
Book : 34