«احْتَجَمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَعْطَى الحَجَّامَ»
பாடம் : 18 குருதி உறிஞ்சி எடுப்பவரின் கூலி.
2278. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
‘நபி(ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி, எடுத்தார்கள்; இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுத்தவருக்கு அதற்கான கூலியைக் கொடுத்தார்கள்!’
Book : 37