🔗

புகாரி: 2281

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«دَعَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غُلاَمًا حَجَّامًا، فَحَجَمَهُ، وَأَمَرَ لَهُ بِصَاعٍ – أَوْ صَاعَيْنِ، أَوْ مُدٍّ أَوْ مُدَّيْنِ – وَكَلَّمَ فِيهِ، فَخُفِّفَ مِنْ ضَرِيبَتِهِ»


பாடம் : 19 அடிமைகளின் எஜமானர்களிடம் பேசி, அடிமைகள் செலுத்த வேண்டிய வரியைக் குறைத்தல்.

2281. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுக்கும் ஓர் இளைஞரை அழைத்துவரச் செய்து இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுத்தார்கள். அவருக்காக ஒரு ஸாவு அல்லது இரண்டு ஸாவு, ஒரு ‘முத்து’ அல்லது இரண்டு ‘முத்து’ (அளவிற்கு உணவு) கொடுக்குமாறு கட்டளையிட்டார்கள். அவர் சம்பந்தமாகப் பேசி அவர் செலுத்த வேண்டிய வரியைக் குறைத்தார்கள்!’
Book : 37