🔗

புகாரி: 2319

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

الخَازِنُ الأَمِينُ، الَّذِي يُنْفِقُ – وَرُبَّمَا قَالَ: الَّذِي يُعْطِي – مَا أُمِرَ بِهِ كَامِلًا مُوَفَّرًا، طَيِّبًا نَفْسُهُ، إِلَى الَّذِي أُمِرَ بِهِ أَحَدُ المُتَصَدِّقَيْنِ


2319. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘தமக்குக் கட்டளையிடப்பட்ட (தர்ம) காரியத்திற்காக, முழுமையாகவும் குறைவின்றியும் மனப்பூர்வமான முறையில் செலவிடக் கூடிய, நம்பகமான கருவூலக் காப்பாளர் தர்மம் செய்பவர்களில் ஒருவராவார்!’ என அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

‘செலவிடக்கூடிய’ என்பதற்கு பதிலாக கொடுக்ககூடிய’ என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கலாம்!’ என்று (இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில ஒருவர் கூறுகிறார்.
Book :40