«نَحْنُ الآخِرُونَ السَّابِقُونَ»
பாடம் : 68 தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழித்தல்.
238. ‘நாம் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் (அந்தஸ்தால்) முந்தியவர்களாகவும் இருக்கிறோம்’ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 4