«مَنْ تَرَكَ مَالًا فَلِوَرَثَتِهِ، وَمَنْ تَرَكَ كَلًّا فَإِلَيْنَا»
பாடம் : 11 கடனை அடைக்காமல் விட்டுச் சென்றவர் இறந்து விட்டால் அவருக்காக ஜனாஸாத் தொழுகை தொழுதல்.
2398. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஒருவர் (மரணமடைந்து) ஒரு செல்வத்தைவிட்டுச் சென்றால் அது அவரின் வாரிசுகளுக்குரியதாகும். ஒருவர் (தன்னைத் தவிர வேறு திக்கற்ற) தன் மனைவி மக்களைவிட்டுச் சென்றால் அவர்களைப் பராமரிப்பது நம்முடைய பொறுப்பாகும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 43