«مَطْلُ الغَنِيِّ ظُلْمٌ»
பாடம் : 12 வசதியிருந்தும் கடனை (உடனடியாக) அடைக்காமல் (தவணை சொல்லி) இழுத்தடிப்பது அநியாயமாகும்.
2400. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வசதியுள்ளவர் (தன் கடனை அடைக்காமல் கடன் கொடுத்தவரிடம் தவணை சொல்லி) தள்ளிப் போடுவது அநியாயமாகும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 43