🔗

புகாரி: 2431

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَمْرَةٍ فِي الطَّرِيقِ، قَالَ: «لَوْلاَ أَنِّي أَخَافُ أَنْ تَكُونَ مِنَ الصَّدَقَةِ لَأَكَلْتُهَا»


பாடம் : 6 பாதையில் ஒரு பேரீச்சம் பழத்தைக் கண்டால்…

2431. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் பாதையில் கிடந்த ஒரு பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றார்கள். ‘இது சதகா(தர்ம)ப் பொருளாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் இதை நான் தின்றிருப்பேன்’ என்று கூறினார்கள்.
Book : 45