🔗

புகாரி: 2457

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِنَّ أَبْغَضَ الرِّجَالِ إِلَى اللَّهِ الأَلَدُّ الخَصِمُ»


பாடம் : 15 அல்லாஹ் கூறுகிறான்: அவன் மிகவும் சச்சரவு செய்யும் (சண்டை பிடிக்கும்) வழக்கமுடையவனாக இருக்கிறான். (2:204)

2457. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான். என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book : 46