«مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ»
பாடம் : 33
தன் செல்வத்தைக் காப்பதற்காகப் போராடுதல்.
2480. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடும் போது கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
Book : 46