🔗

புகாரி: 2489

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَقْرُنَ الرَّجُلُ بَيْنَ التَّمْرَتَيْنِ جَمِيعًا، حَتَّى يَسْتَأْذِنَ أَصْحَابَهُ»


பாடம் : 4 மற்றவர்களிடம் அனுமதி கேட்காத வரை ஒருவர் மட்டும் பேரீச்சங்கனி(போன்ற உணவுப் பண்டங்)களில் இரண்டைச் சேர்த்து உண்ணுதல் (கூடாது).

2489. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் (தோழர்களுடன் உண்ணும் போதும்) தன் தோழர்கள் அனுமதிக்காத வரை, இரண்டு பேரீச்சம் பழங்களை ஒரு சேர எடுத்து உண்பதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
Book : 47