🔗

புகாரி: 2499

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أَعْطَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْبَرَ اليَهُودَ، أَنْ يَعْمَلُوهَا وَيَزْرَعُوهَا وَلَهُمْ شَطْرُ مَا يَخْرُجُ مِنْهَا»


2499. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கைபர் நிலங்களை யூதர்களுக்கு, அவற்றில் அவர்கள் உழைத்து விவசாயம் செய்ய வேண்டும் என்றும், அவற்றிலிருந்து கிடைக்கும் விளைச்சலில் ‘பாதி அவர்களுக்குரியது (பாதி இஸ்லாமிய அரசுக்குரியது)’ என்றும் நிபந்தனையிட்டு (குத்தகைக்குக்) கொடுத்து விட்டார்கள்.
Book :47