«أَمَّا أَنَا فَأُفِيضُ عَلَى رَأْسِي ثَلاَثًا، وَأَشَارَ بِيَدَيْهِ كِلْتَيْهِمَا»
பாடம் : 4
தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றுதல்.
254. நானோ மூன்று முறை என்னுடைய தலையில் தண்ணீரை ஊற்றுவேன்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறி தாங்களின் இரண்டு கைகளால் சைகை செய்து காட்டினார்கள்’ என ஜுபைர் இப்னு முத்யிம் (ரலி) அறிவித்தார்.
அத்தியாயம்: 5