🔗

புகாரி: 2555 & 2556

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِذَا زَنَتِ الأَمَةُ فَاجْلِدُوهَا، ثُمَّ إِذَا زَنَتْ فَاجْلِدُوهَا، ثُمَّ إِذَا زَنَتْ فَاجْلِدُوهَا، – فِي الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ – بِيعُوهَا وَلَوْ بِضَفِيرٍ»


2555. & 2556. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அடிமைப் பெண் விபசாரம் செய்தால் அவளுக்குக் கசையடி கொடுங்கள். அதன் பிறகும் அவள் விபசாரம் செய்தால் (அப்போதும்) அவளுக்குக் கசையடி(யே) கொடுங்கள். பிறகு மூன்றாவதாகவோ, நான்காவதாகவோ விபசாரம் செய்தால் அவளை ஒரு முடிக் கற்றைக்காகவாவது விற்று விடுங்கள்.
இதை அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் ஸைத் இப்னு காலித்(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்.
Book :49