دَخَلْتُ عَلَيْهِ فَنَاوَلَنِي طِيبًا، قَالَ: «كَانَ أَنَسٌ رَضِيَ اللَّهُ عَنْهُ لاَ يَرُدُّ الطِّيبَ»
قَالَ: وَزَعَمَ أَنَسٌ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لاَ يَرُدُّ الطِّيبَ»
பாடம்: 9
நிராகரிக்கக் கூடாத அன்பளிப்பு.
2582. அஸ்ரா பின் ஸாபித் அல் அன்ஸாரி (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஸுமாமா பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் எனக்கு வாசனைத் திரவியத்தைக் கொடுத்து, அனஸ் (ரலி) அவர்களுக்கு, வாசனைத் திரவியத்தை எவராவது அன்பளிப்பாகக் கொடுத்தால் அதை அவர்கள் நிராகரிப்பதில்லை என்றும் கூறினார்.
மேலும் ஸுமாமா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நபி ஸல் அவர்கள் வாசனைத் திரவியத்தை நிராகரிப்பதில்லை என்று அனஸ் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள்.
அத்தியாயம்: 50