«قَضَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالعُمْرَى، أَنَّهَا لِمَنْ وُهِبَتْ لَهُ»
பாடம் : 32 உம்றாவும் ருக்பாவும்.
2625. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
உம்றாவாக (ஆயுட்கால அன்பளிப்பாக) வழங்கப்பட்ட பொருளைக் குறித்து நபி(ஸல்) அவர்கள், ‘அது எவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதோ அவருக்கே உரியது’ என்று தீர்ப்பளித்தார்கள்.
Book : 51