«غُسْلُ يَوْمِ الجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ»
2665. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘ஜும்ஆ’ நாளில் குளிப்பது பருவ வயதை அடைந்துவிட்ட ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும். என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். Book :52