«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَضَى بِاليَمِينِ عَلَى المُدَّعَى عَلَيْهِ»
2668. இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார்.
பிரதிவாதி தான் சத்தியம் செய்ய வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்ததாக இப்னு அப்பாஸ்(ரலி) எனக்கு (கடிதம்) எழுதினார்கள்.
Book :52