🔗

புகாரி: 2682

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

آيَةُ المُنَافِقِ ثَلاَثٌ: إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ


2682. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நயவஞ்சகனின் அடையாளம் மூன்றாகும்: அவன் பேசும்போது பொய் பேசுவான். அவனிடம் ஒரு பொருள் (அல்லது பணி) நம்பி ஒப்படைக்கப்பட்டால் (அதில்) மோசடி செய்வான். அவன் வாக்களித்தால் மாறு செய்வான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :52