«لَغَدْوَةٌ فِي سَبِيلِ اللَّهِ أَوْ رَوْحَةٌ، خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا»
பாடம் : 5 காலையும் மாலையும் சிறிது நேரம் இறைவழியில் (போரிடப்) புறப்படுவதின் சிறப்பும், சொர்க்கத்தில் ஒரு முழம் அளவு இடத்தின் சிறப்பும்.
2792. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைவழியில் காலை நேரத்தில் சிறிது நேரம் அல்லது ஒரு மாலை நேரத்தில் சிறிது நேரம் போர் புரியச் செல்வது உலகத்தையும், அதிலுள்ள பொருட்களையும் விடச் சிறந்ததாகும்.
இதை அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
Book : 56