«الرَّوْحَةُ وَالغَدْوَةُ فِي سَبِيلِ اللَّهِ أَفْضَلُ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا»
2794. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைவழியில் காலையிலும் மாலையிலும் சிறிதுநேரம் போர் புரியச் செல்வது உலகத்தை விடவும், அதிலுள்ள பொருட்களை விடவும் சிறந்ததாகும். என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
Book :56