«الطَّاعُونُ شَهَادَةٌ لِكُلِّ مُسْلِمٍ»
2830. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிளேக் (போன்ற கொள்ளை) நோயால் இறக்கிற ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உயிர்த்தியாகியின் அந்தஸ்து கிடைக்கும். என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். Book :56