🔗

புகாரி: 2830

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«الطَّاعُونُ شَهَادَةٌ لِكُلِّ مُسْلِمٍ»


2830. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிளேக் (போன்ற கொள்ளை) நோயால் இறக்கிற ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உயிர்த்தியாகியின் அந்தஸ்து கிடைக்கும்.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
Book :56