🔗

புகாரி: 2840

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَنْ صَامَ يَوْمًا فِي سَبِيلِ اللَّهِ، بَعَّدَ اللَّهُ وَجْهَهُ عَنِ النَّارِ سَبْعِينَ خَرِيفًا»


பாடம் : 36 அல்லாஹ்வின் பாதையில் நோன்பு நோற்பதின் சிறப்பு.

2840. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைவழியில் (அறப் போருக்குச் செல்லும்போது) ஒரு நாள் நோன்பு நோற்றவரின் முகத்தை அல்லாஹ் நரக நெருப்பைவிட்டு எழுபது ஆண்டுகள் (பயணத்) தொலைவிற்கு அப்புறப்படுத்தி விடுவான்.
என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
Book : 56