🔗

புகாரி: 2858

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

إِنَّمَا الشُّؤْمُ فِي ثَلاَثَةٍ: فِي الفَرَسِ، وَالمَرْأَةِ، وَالدَّارِ


பாடம்: 47

குதிரையில் அபசகுனம் உண்டு – என்னும் கூற்று.

2858. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபசகுனம் என்பது (எதிலாவது இருக்க முடியும் என்றால்) குதிரை, பெண், வீடு ஆகிய மூன்று விஷயங்களில் மட்டுமே (இருக்க முடியும்) என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்.

அத்தியாயம்: 56