🔗

புகாரி: 286

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْقُدُ وَهُوَ جُنُبٌ؟ قَالَتْ: نَعَمْ وَيَتَوَضَّأُ


பாடம் : 25 பெருந்துடக்கு ஏற்பட்டவர் (கடமையான) குளியலை நிறைவேற்றாமல் உளூசெய்து கொண்டு வீட்டில் தங்கியிருத்தல். 

286. ‘நபி(ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையாக இருக்கும் நிலையில் தூங்கியிருக்கிறார்களா?’ என ஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் கேட்டதற்கு ‘ஆம்! (தூங்கும் முன்) உளூச் செய்து கொள்வார்கள்’ என்று ஆயிஷா(ரலி) கூறினார்’ என அபூ ஸலமா அறிவித்தார்.
Book : 5