«كَانَتْ نَاقَةُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَالُ لَهَا العَضْبَاءُ»
பாடம் : 59 நபி (ஸல்) அவர்களின் ஒட்டகம்.
நபி (ஸல்) அவர்கள் உஸாமா (ரலி) அவர்களை (தம் ஒட்டகமான) கஸ்வாவின் மீது தமக்குப் பின்னால் அமர வைத்துக் கொண்டார்கள் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள், கஸ்வா முரண்டு பிடிக்கவில்லை என்று சொன்னார்கள் என மிஸ்வர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.39
2871. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் ஒட்டகம் ‘அள்பா’ என்று அழைக்கப்பட்டு வந்தது.
Book : 56