«كُنَّا إِذَا صَعِدْنَا كَبَّرْنَا، وَإِذَا تَصَوَّبْنَا سَبَّحْنَا»
பாடம் : 133 மேட்டில் ஏறும் போது அல்லாஹு அக்பர் என்று கூறுவது.
2994. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் (மேட்டில்) ஏறும்போது ‘அல்லாஹு அக்பர்’ என்று (தக்பீர்) கூறுவோம். பள்ளத்தில் இறங்கும்போது ‘சுப்ஹானல்லாஹ்’ என்று கூறுவோம்.
Book : 56