🔗

புகாரி: 3021

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«حَرَّقَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَخْلَ بَنِي النَّضِيرِ»


3021. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி(ஸல்) அவர்கள் பனூ நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள்.

அத்தியாயம்: 56