🔗

புகாரி: 3036

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

وَلَقَدْ شَكَوْتُ إِلَيْهِ إِنِّي لاَ أَثْبُتُ عَلَى الخَيْلِ، فَضَرَبَ بِيَدِهِ فِي صَدْرِي، وَقَالَ: «اللَّهُمَّ ثَبِّتْهُ وَاجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا»


3036. ‘என்னால் குதிரையில் சரியாக அமர முடியவில்லை’ என்று நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டேன்.

நபி(ஸல்) அவர்கள் என் நெஞ்சில் தம் கரத்தால் அடித்து, ‘இறைவா! இவரை உறுதிப்படுத்து. இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்ட பெற்றவராகவும் ஆக்கு’ என்று பிரார்த்தனை செய்தார்கள்.
Book :56