🔗

புகாரி: 3050

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي المَغْرِبِ بِالطُّورِ»


3050. முஹம்மத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்.

என் தந்தை ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) பத்ருப் போர்க் கைதிகளின் (பிணைத் தொகை மற்றும் விடுதலை) விஷயமாக நபி(ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் ‘தூர்’ அத்தியாயத்தை ஓதக் கேட்டேன்’ என்று (என் தந்தை) கூறினார்கள்.
Book :56