«أَنَّهُ كَانَ إِذَا ظَهَرَ عَلَى قَوْمٍ أَقَامَ بِالعَرْصَةِ ثَلاَثَ لَيَالٍ»
பாடம் : 185 பகைவர்களை வென்று அவர்களுடைய திறந்த வெளிப் பகுதியில் மூன்று நாட்கள் தங்குவது.
3065. அபூ தல்ஹா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு சமுதாயத்தாரை வென்றால் அவர்களின் திறந்த வெளிப் பகுதியில் மூன்று நாள்கள் தங்குவார்கள்.
இதே போன்று முஆத்(ரஹ்) அவர்களும் அப்துல் அஃலா(ரஹ்) அவர்களும் அறிவித்தார்கள்.
Book : 56