🔗

புகாரி: 3118

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِنَّ رِجَالًا يَتَخَوَّضُونَ فِي مَالِ اللَّهِ بِغَيْرِ حَقٍّ، فَلَهُمُ النَّارُ يَوْمَ القِيَامَةِ»


3118. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதர்கள் சிலர் அல்லாஹ்வின் செல்வத்தை நியாயமாகப் பங்கிடாமல் (அநியாயமாகப் பங்கீடு செய்து) கையாள்கிறார்கள். அவர்களுக்கு மறுமை நாளில் நரகமே உரியதாகும்.
என கவ்லா அல் அன்சாரிய்யா(ரலி) அறிவித்தார்.
Book :57