🔗

புகாரி: 3125

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لَوْلاَ آخِرُ المُسْلِمِينَ، مَا فَتَحْتُ قَرْيَةً إِلَّا قَسَمْتُهَا بَيْنَ أَهْلِهَا، كَمَا قَسَمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْبَرَ»


பாடம் : 9 போரில் கலந்து கொண்டவருக்கே போர்ச் செல்வங்கள் உரியவை.

3125. உமர்(ரலி) அறிவித்தார்.

முஸ்லிம்களின் வருங்காலத் தலை முறை இல்லாவிட்டால் நபி(ஸல்) அவர்கள் கைபர் பகுதியைப் பங்கிட்டதைப் போல் நான் வெல்கிற ஒவ்வோர் ஊரையும் (அவ்வூரிலுள்ள நிலங்களையும்) அதை வென்றவர்களிடையே பங்கிட்டு விட்டிருப்பேன்.
என அஸ்லம்(ரஹ்) அறிவித்தார்.
Book : 57