🔗

புகாரி: 3146

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِنِّي أُعْطِي قُرَيْشًا أَتَأَلَّفُهُمْ، لِأَنَّهُمْ حَدِيثُ عَهْدٍ بِجَاهِلِيَّةٍ»


3146. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் குறைஷிகளுடன் நேசத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக அவர்களுக்குக் கொடுக்கிறேன். ஏனெனில், அவர்கள் அறியாமைக் காலக் கொள்கையைவிட்டுவிட்டு (இப்போது தான்) புதிதாக இஸ்லாத்தில் இணைந்துள்ளனர். என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Book :57