🔗

புகாரி: 3194

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لَمَّا قَضَى اللَّهُ الخَلْقَ كَتَبَ فِي كِتَابِهِ فَهُوَ عِنْدَهُ فَوْقَ العَرْشِ إِنَّ رَحْمَتِي غَلَبَتْ غَضَبِي»


3194. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் படைப்புகளைப் படைத்தபோது தன்னுடைய (‘லவ்ஹுல் மஹ்ஃபூழ்’ என்னும்) பதிவேட்டில் – அது அர்ஷுக்கு மேலே அவனிடம் உள்ளது – ‘என் கருணை என் கோபத்தை மிகைத்துவிட்டது’ என்று எழுதினான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :59