🔗

புகாரி: 3225

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لاَ تَدْخُلُ المَلاَئِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ، وَلاَ صُورَةُ تَمَاثِيلَ»


3225. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நாயும், (உயிரினங்களின் சிலைகள் அல்லது) உருவப் படங்களும் உள்ள வீட்டினுள் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்.
என அபூ தல்ஹா(ரலி) அறிவித்தார்.
Book :59