🔗

புகாரி: 3228

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

إِذَا قَالَ الإِمَامُ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، فَقُولُوا: اللَّهُمَّ رَبَّنَا لَكَ الحَمْدُ فَإِنَّهُ مَنْ وَافَقَ قَوْلُهُ قَوْلَ المَلاَئِكَةِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ


3228. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இமாம் (தொழுகையில்), ‘சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் – தன்னைப் புகழ்ந்தவனை அல்லாஹ் செவிமடுத்தான்’ என்று கூறும்போது நீங்கள் ‘அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்த் – இறைவா! எங்கள் இரட்சகனே! உனக்கே புகழ் அனைத்தும் உரியது’ என்று கூறுங்கள்.

ஏனெனில், (இறைவனைத் துதிக்கும்) வானவர்களின் (துதிச்) சொல்லுடன் எவருடைய சொல் (ஒரே நேரத்தில்) ஒத்து அமைகிறதோ அவர், அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :59