«إِذَا مَاتَ أَحَدُكُمْ، فَإِنَّهُ يُعْرَضُ عَلَيْهِ مَقْعَدُهُ بِالْغَدَاةِ وَالعَشِيِّ، فَإِنْ كَانَ مِنْ أَهْلِ الجَنَّةِ، فَمِنْ أَهْلِ الجَنَّةِ، وَإِنْ كَانَ مِنْ أَهْلِ النَّارِ فَمِنْ أَهْلِ النَّارِ»
பாடம் : 8 சொர்க்கம் குறித்த வர்ணனையும், அது படைக்கப்பட்டிருக்கிறது என்பதும்.
பார்க்க இறை வசனங்கள்:- 1)2:25 2)69:23 3)76:14 4)18:31 5)76:18 6)37:47 7)56:19 8)78:33 9)78:34 10)83:25 11)83:26 12)83:27 13)55:66 14)56:15 15)56:37 16)56:89 17)56:29 18)56:31 19)56:34 20)56:25 21)55:48 22)55:54 23)55:64.
3240. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் (மறுமை வாழ்வில்) அவரின் இருப்பிடம் (எதுவென்று) காலையிலும், மாலையிலும் அவருக்கு எடுத்துக் காட்டப்படும். அதாவது, அவர் சொர்க்கவாசியாக இருந்தால், சொர்க்கவாசிகளின் இருப்பிடமும், அவர் நரகவாசியாக இருந்தால், நரகவாசியின் இருப்பிடமும் (எடுத்துக் காட்டப்படும்)
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 59