لَمَّا مَاتَ إِبْرَاهِيمُ قَالَ: «إِنَّ لَهُ مُرْضِعًا فِي الجَنَّةِ»
3255. பராஉ (ரலி) அறிவித்தார்.
(தம் மகன்) இப்ராஹீம் (அலை) அவர்கள் மரணமடைந்த பொழுது நபி (ஸல்) அவர்கள், ‘பாலூட்டும் செவிலி ஒருத்தி சொர்க்கத்தில் இவருக்குக் கிடைப்பாள்’ என்று கூறினார்கள்.
Book :59