🔗

புகாரி: 3259

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أَبْرِدُوا بِالصَّلاَةِ فَإِنَّ شِدَّةَ الحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ»


3259. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகையை வெப்பம் தணிந்த பின் தொழுங்கள். ஏனெனில், கடுமையான வெப்பம், நரக நெருப்பின் பெருமூச்சின் காரணமாகவே உண்டாகிறது. என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார்.
Book :59