🔗

புகாரி: 3263

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«الحُمَّى مِنْ فَيْحِ جَهَنَّمَ فَأَبْرِدُوهَا بِالْمَاءِ»


3263. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

காய்ச்சல் நரகத்தின் பெருமூச்சினால் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரால் தணித்துக் கொள்ளுங்கள். என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book :59