«الحُمَّى مِنْ فَيْحِ جَهَنَّمَ فَأَبْرِدُوهَا بِالْمَاءِ»
3264. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
காய்ச்சல் நரகத்தின் பெருமூச்சினால் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரால் தணித்துக் கொள்ளுங்கள். என இப்னு உமர்(ரலி) அவர் அறிவித்தார்கள். Book :59