أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ عَلَى المِنْبَرِ «وَنَادَوْا يَا مَالِكُ»
3266. யஃலா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மிம்பரின் மீது நின்ற வண்ணம், ‘(குற்றவாளிகள் நரகத்தின் காவலரை நோக்கி) ‘யா மாலிக்’ – (‘மாலிக்கே!’) என்று அழைப்பார்கள்’ என்னும் (திருக்குர்ஆன் 43:77ம்) இறைவசனத்தை ஓதுவதை கேட்டிருக்கிறேன்.
Book :59