🔗

புகாரி: 3299

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 فَرَآنِي أَبُو لُبَابَةَ، أَوْ زَيْدُ بْنُ الخَطَّابِ


3299. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

…அப்போது (நான் பாம்பைக் கொல்ல அதை விரட்டிச் சென்ற போது) என்னை அபூ லுபாபா(ரலி) அவர்களும் ஸைத் இப்னு கத்தாப்(ரலி) அவர்களும் பார்த்தார்கள்.
Book :59