🔗

புகாரி: 330

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

وَكَانَ ابْنُ عُمَرَ يَقُولُ: ” فِي أَوَّلِ أَمْرِهِ إِنَّهَا لاَ تَنْفِرُ، ثُمَّ سَمِعْتُهُ يَقُولُ: «تَنْفِرُ، إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَخَّصَ لَهُنَّ»


330. ‘ஹஜ்ஜில் ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் சுத்தமான பின்னர் தவாஃபை நிறைவேற்றிவிட்டுத்தான் வீடு செல்ல வேண்டும்’ என இப்னு உமர் ஆரம்பகாலத்தில் சொல்லியிருந்தார்.

ஆனால் பின்னர் ‘அவள் வலம் வராமலே வீடு திரும்பலாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு உமர்(ரலி) கூறினார்’ என தாவூஸ் அறிவித்தார்.
Book :6