«اقْتُلُوا ذَا الطُّفْيَتَيْنِ، فَإِنَّهُ يَلْتَمِسُ البَصَرَ، وَيُصِيبُ الحَبَلَ»
3308. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் கொண்ட (துத்துஃப்யத்தைன் என்னும்) பாம்பைக் கொல்லுங்கள். ஏனெனில், அது (கண்) பார்வையை அவித்துவிடும்; கர்ப்பத்தைக் கலைத்துவிடும்.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)
ஹம்மாத் இப்னு ஸலமா (ரஹ்) இதையே உஸாமா (ரஹ்) வழியாக அறிவித்தார்கள்.
Book :59